Sunday, July 10, 2011

EAN ?

ஏன் ?
--------------
முத்து ரத்தினம்
-----------------------------

என் விழியிரண்டும் மூட மறுக்குது , ஏன் ?

என் எதிரில் நீ இருந்தால் !

மூடினாலும் தூக்கம் வர மறுக்குது , ஏன் ?

என் எதிரில் உன் பிம்பம் !.

சாவை கூட என் மனம் ஏங்குது , ஏன் ?

எமன் பாசக்கயிறாய் நீ இருந்தால் !.

உன்னுடனே நானும் சேர்ந்து சுற்றுவேன் , ஏன் ?

பூமியாக நீ இருந்தால் !.

உன் பார்வை திரும்பும் இடமெல்லாம் என் பார்வை , ஏன் ?

சூரியனாக நீ , சூரியகாந்தியாக நான் !

கண்ணே , நானே உன்னை அனைபபேன் , ஏன் ?

நெருப்பாக நீ , கார்பன்-டை - ஆக்சைடாக நான். !

--------------------------------------------------- Download As PDF

No comments:

Post a Comment